பெருந்துறை அருகே அரசு பள்ளியில் சாதி பாகுபாடு காட்டும் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்தனர்.
பெருந்துறை அருகே அரசு பள்ளியில் சாதி பாகுபாடு காட்டும் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்தனர்.